கனடாவின் ஆல்பெர்டா மாகாணத்தில் உள்ள கால்கரி மற்றும் எட்மான்டன் நகரங்களில் படிப்பை முடித்த பல சர்வதேச மாணவர்களுக்கு (பெரும்பாலானவர்கள் இந்தியர்கள்) படிப்பிற்குப் பிந்தைய வேலை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், 2 வாரங்களாக அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கே என்ன நடக்கிறது? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/c9w0ndrkdp7o




