ஒவ்வோர் ஆண்டும் பருவமழைக் காலத்தில் பாம்புக்கடி சம்பவங்கள் அதிகரிக்கின்றன. இதேபோன்ற ஒரு சம்பவம் லூதியானா மாவட்டம் பாசியன் கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. இதில் உடன்பிறந்த இரு குழந்தைகள் பாம்புக்கடியால் உயிரிழந்தனர். ரக்ஷா பந்தன் நாளன்று, 8 வயது ஜோபன்பிரீத், அவரது 6 வயது சகோதரி ஜஸ்பிரீத் ஆகிய இருவரும் பாம்புக்கடியால் உயிரிழந்தனர். இரு குழந்தைகளும் தங்கள் பாட்டிக்கு அருகில், வீட்டின் அறைகளுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/c0re5p0d2j2o




