உலகளவில் சர்க்கரையை மிக அதிக அளவில் பயன்படுத்தும் நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களில் இதுவரை இல்லாத அளவு சர்க்கரையின் விலை 40 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. திங்கள்கிழமை ஒரே நாள் வர்த்தகத்தில் சர்க்கரை நிறுவனங்களின் பங்குகள் 12% வரை உயர்ந்தன. சர்க்கரை துறையின் எதிர்கால நிலை மேம்படும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த உயர்வு ஏற்பட்டது முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/c39mkex90plo




