பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது அதிகம் விவாதிக்கப்பட்ட இரண்டு ஆயுதங்கள் எஸ்-400 (S-400) மற்றும் பிரமோஸ் (BrahMos) ஆகும். எஸ்-400 ஏவுகணையை இந்தியா ரஷ்யாவிடமிருந்து வாங்கியது, பிரமோஸ் ஏவுகணை இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டு முயற்சியாகும். எஸ்-400 தற்காப்பு ஆயுதமாகவும், பிரமோஸ் தாக்குதல் ஆயுதமாகவும் உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/c7vyp5z04pvo




