விண்ணில் ஏவப்படும் செயற்கைகோள்களைப் பொறுத்தவரை, அதன் ஆயுட்காலம் அல்லது பணி முடிந்ததும் இரண்டு விஷயங்கள் நடக்கலாம். பூமிக்கு அருகில், அதாவது சில நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள செயற்கைக்கோள்களைப் பொறுத்தவரை, அவற்றில் மீதமிருக்கும் எரிபொருளைப் பயன்படுத்தி அவற்றின் வேகம் குறைக்கப்படும். இதனால், அவை சுற்றுப்பாதையிலிருந்து விலகி வளிமண்டலத்தில் நுழைந்து, எரிந்து சாம்பலாகிவிடும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/cn4dgx0vnn7o




