உத்தரப் பிரதேச கேடரைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) அதிகாரியான திவ்யா மிட்டல் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். தற்போது உத்தரப் பிரதேச அரசின் வருவாய்த்துறையில் சிறப்பு செயலாளராக அவர் பணியாற்றி வருகிறார். தனது ராஜிநாமா குறித்து திவ்யா மிட்டல் சமூக வலைதளத்தில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார். எனினும், அவர் தனது ராஜிநாமாவுக்கான காரணம் குறித்து அதில் குறிப்பிடவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/c20vgdmr1reo




