கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மொராக்கோ நாட்டு மனிதர் புளோரிடாவிலிருந்து பசிபிக் கடற்கரை வரை ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்து, அமெரிக்காவின் மேற்குப் பகுதியைப் பார்த்த முதல் வெளிநாட்டவர் என்ற பெருமையைப் பெற்றார். 1528 இல், மொராக்கோவைச் சேர்ந்த ஒரு மனிதர் (தற்போதைய) டெக்சாஸ் கடற்கரையில் உயிருக்குப் போராடிய நிலையில் ஒதுங்கினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/ckg4pzw4k0ko




