நேபாள பெருவெள்ளத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் காணவில்லை. இவ்வளவு பெரிய வெள்ளத்திலும் ஒரு பேருந்து அதிஷ்டவசமாக தப்பி, அதில் இருந்த 21 பேர் பத்திரமாக வீடு திரும்பியுள்ளனர். இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/watch/c4gk70v4pe3o




