கிளாட் செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டை உருவாக்கிய அந்த்ராபிக் நிறுவனத்தின் முன்னணி பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் இவான் ஹுபிங்கர், செயற்கை நுண்ணறிவு மிக வேகமாக முன்னேறி வருவதால், அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் அதன் காரணமாக மனிதகுலமே அழிந்துபோக பத்து சதவீதத்திற்கும் அதிகமான வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/watch/c046q1ekxyxo




