ஒவ்வொரு இயற்கைப் பேரழிவிற்கும் ஒரு காரணம் உண்டு. சில வேளைகளில் தெரியாமலும், சில வேளைகளில் தெரிந்தும் அந்தக் காரணங்களை மனிதர்களே உருவாக்குகிறார்கள். சீனாவுடனான எல்லையில் அமைந்துள்ள நேபாளப் பகுதிகளில் குடியிருப்புகளைச் சீரழித்த இந்தப் பெருவெள்ளம், இமயமலையில் மக்களை எதிர்கொள்ளும் அதிகரித்துவரும் அபாயங்களை மீண்டும் நினைவூட்டியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c2dw46p67y1o




