நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இங்கு, போராட்டக்காரர்களுக்கு ஆன்லைன் ஆர்டர் மூலம் உணவுகளை, அடையாளம் தெரியாத நபர்கள் அனுப்பி வைப்பதை காண முடிகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cqjxz5w0ejro




