காலே, இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் கே.எல். ராகுல் 77 ரன்கள் எடுத்த நிலையில், காயம் காரணமாக “ரிட்டையர்ட் ஹர்ட்” முறையில் களத்தை விட்டு வெளியேறினார். ராகுல் நிதானமாக விளையாடி முக்கியமான அரைசதத்தை பதிவு செய்தார்.தேவ்தத் படிக்கலுடன் இணைந்து சிறப்பான கூட்டணியை அமைத்தார். பின்னர் ராகுலின் கையில்/முன்கையில் தசைப்பிடிப்பு மற்றும் வலி ஏற்பட்டதால் மருத்துவக் குழு அவரை பரிசோதித்தது. தொடர்ந்து விளையாட முடியாத நிலையில் அவர் களத்தை விட்டு வெளியேறினார். தொடர்ந்து கில் களமிறங்கினார்.படிக்கல்லுடன் இணைந்து சிறப்பாக இந்திய ஒரு விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/test-against-sri-lanka-kl-rahul-retires-hurt




