நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடந்த மறுநாளான செவ்வாய்க்கிழமை, காக்ரோச் ஜனதா கட்சி (CJP) விஜேதா தஹியாவை செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து நீக்கியுள்ளது. சிஜேபி எக்ஸ் தளத்தில் ஒரு பதிவின் மூலம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடந்தபோது, சிஜேபியை சேர்ந்த போராட்டக்காரர்களுக்கு எதிராக காவல்துறை தடியடி நடத்தியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cp8enl7e3n8o




