டெல்லி ஜந்தர் மந்தரில் 36 நாட்கள் நீடித்த போராட்டத்தை காக்ரோச் ஜனதா கட்சி முடித்த ஒரு மாதத்திற்கு உள்ளாகவே, சிஜேபி அமைப்பின் நிறுவனர் அபிஜித் தீப்கே, தனது பிரசாரத்தின் 'சீசன் 2' விரைவில் தொடங்கும் என்று ஆகஸ்ட் 12ஆம் தேதி அறிவித்தார். ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற சிஜேபி போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் தீப்கே விமர்சித்தார். இதற்காக அவர் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cd69e5lg2yeo




