உத்தரப் பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த மருந்து வணிகரான ஆயுஷ் மாலிக் தொடர்பான வழக்கில், அவர் தனது விருப்பத்தின்பேரிலேயே இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டதாக அலகாபாத் உயர்நீதிமன்றம் புதன்கிழமை கருத்து தெரிவித்துள்ளது. ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்த நீதிமன்றம், அவரது தனிப்பட்ட சுதந்திரத்தை மீட்டளித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c6x2zgmnn5llo




