ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பிரபலமான கடற்கரையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் சுறா மீன் தாக்குதலுக்கு உள்ளான பெண், தனக்கு "வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பு கிடைத்துள்ளதாக"வும், அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளப் போவதாகவும் கூறுகிறார். 35 வயதான லியா ஸ்டீவர்ட், கடந்த ஜூன் மாதம் கூஜி கடற்கரையில் காலை நேரத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது சுறா மீன் தாக்குதலுக்கு இலக்கானார். அவரது கைகள் மற்றும் கால்களில் சுறா பலமுறை கடித்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cddv74m711yo




