தாய்லாந்து கடற்கரைப் பகுதியில் ஒரு பிரெஞ்சு குடும்பம் 16 மணி நேரம் கடலில் சிக்கிக்கொண்டது. அவர்கள் வாடகைக்கு எடுத்திருந்த ஜெட் ஸ்கி (jet ski) கவிழ்ந்ததால் அந்தக் குடும்பம் இந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டது. 50 வயதான தந்தை மற்றும் 5, 7 வயதுடைய அவரது இரு மகன்களும் மீட்கப்பட்ட போது, "கடல் நீரை அருந்தியதால் அவர்களின் முகங்கள் வெளிறிப்போய், சோர்வாகக் காணப்பட்டன" என்று ஏஎஃப்பி (AFP) செய்தி நிறுவனத்திடம் உள்ளூர் அரசு அதிகாரி அமோர்ன் சோம்ச்சோய் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cq89989jp9do




