என்ன நடக்கிறது என்பது வெளியில் தெரிவதில்லை, வெளியில் தெரிவது நடப்பதில்லை என்று ராஜ்ஜீய பேச்சுவார்த்தைகள் குறித்துப் பல நேரங்களில் சொல்லப்படுவது உண்டு. அரசியல் அறிக்கைகளின் அடிப்படையில் பாகிஸ்தான், இந்தியா இடையிலான உறவுகளை உற்று நோக்கினால், இரு நாடுகள் இடையே மூச்சுவிடக்கூட இடமில்லாத அளவுக்குப் பதற்றம் மிக அதிகமாக இருப்பது போலத் தோன்றும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cx2xwzn1g21o




