ஆளுங்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் அமைச்சர்களின் பேச்சை சபாநாயகர் அவைக்குறிப்பிலிருந்து நீக்க உத்தரவிடுவது என்பது அண்மைக் காலங்களில் அரிதாகவே பார்க்கப்பட்ட ஒன்று. பொதுவாக, இதுபோன்ற நடவடிக்கைகள் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சுகளுக்கு எதிராகவே அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், புதிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தனது தொடக்கப் பயணத்திலேயே ஆளுங்கட்சி அமைச்சர்களின் கருத்துகளையும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கி, அவையின் விதிகளை அமல்படுத்துவதில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c5yvdzvqqe6o




