கடந்த 1944ஆம் ஆண்டின் கோடைக் காலத்தை 1977ஆம் ஆண்டில் பிபிசி நினைவுகூர்ந்தது. அப்போது நேசநாட்டு உளவாளிகள், ஹிட்லரின் "அதிசய ஆயுதத்தின்" பாகங்களை ஜெர்மன் அதிகாரி ஒருவரின் குடியிருப்பில் மறைத்து வைத்து, ரகசியமாகக் கடத்திச் சென்றனர். போலந்தில் உள்ள ஜெஷோவ் பகுதிக்கு வடமேற்கே அமைந்த பிளிஸ்னா என்ற கிராமத்தை, 1944 ஆகஸ்ட் 6ஆம் தேதி, சோவியத் யூனியனின் செம்படை அடைந்து, அதை நாஜிக்களின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவித்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cx2v5k8x7g3o




