கடந்த சில வாரங்களில், இந்தியா ஒரு போராட்ட இயக்கத்தைக் கண்டது. இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வீதிகளில் இறங்கினர். அந்த வீதிகளில் மாணவர்கள் மட்டுமல்ல, அவர்களுடன் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். படிப்படியாக, சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் இந்த இயக்கத்தில் இணைந்தனர். இதன் முகமாக காக்ரோஜ் ஜனதா கட்சி (சிஜேபி) மாறியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cj4ky18w2z0o




