இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல்-கிளாஸ் ராக்கெட்டான விக்ரம்-1, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சனிக்கிழமை விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. விக்ரம்-1 ராக்கெட் சுமந்து சென்ற கருவிகளை சுமார் 450 கி.மீ. சுற்றுப்பாதையில் செலுத்தியுள்ளது. இதன் மூலம், தனியார் ஆர்பிட்டல் ஏவுதிறன் கொண்ட உலகின் மூன்றாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c3w0p5qvw4xo




