நேபாளத்தில், குறிப்பாக நேபாளம்-சீனா எல்லைப் பகுதிகளில், பேரழிவை ஏற்படுத்தும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் அடிக்கடி செய்திகளில் இடம்பெறுகின்றன. நேபாளம்-சீனா எல்லையையொட்டிய இமயமலைப் பகுதியின் நிலவியல் அமைப்பே இதற்குக் காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், பனிப்பாறை ஏரிகளின் நிலைமைகளில் ஏற்படும் மாற்றங்களும் இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதற்குக் காரணமாக உள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c4g7l7093xro




