கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட நேபாள பெருவெள்ளத்தில் இதுவரை 1300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், சுமார் 4900 பேர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரும் அடங்குவர். நேபாள பெரு வெள்ளத்தில், "தமிழகத்தைச் சேர்ந்த 305 பேர் சிக்கியிருந்தனர் என்றும், அவர்களில் 220 பேர் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 85 பேர் குறித்த தகவல் கிடைக்கவில்லை" என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cx2zp4lxq0eo




