"வட்டிக்கு வாங்கி மூன்றரை ஏக்கரில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவழித்து நெல் விதைத்தேன். அறுவடை செய்திருந்தால் இரண்டரை லட்ச ரூபாய் கிடைத்திருக்கும். ஆனால் மொத்தமாகப் போய்விட்டது. இப்போது குத்தகைத் தொகையையும் தர முடியாமல், குழந்தைகளின் நகையை வைத்துச் செலவழித்ததையும் எடுக்க முடியாமல் கடனாளி ஆகியுள்ளேன்.'' முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c4gwplnrnxyo




