நாடாளுமன்றத்தை நோக்கி பேரணிக்கான அழைப்புக்கு மத்தியில், காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனர் அபிஜித் திப்கேவை டெல்லி காவல்துறை அழைத்துச் சென்றதாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் கூறியிருந்தார். ஆனால் அந்தக் கூற்றை டெல்லி காவல்துறை மறுத்தது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலிசார் தடியடி நடத்தினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cqx7w5qg3gno




