ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திரவரத்தில், ஆகஸ்ட் 3-ஆம் தேதி இளைஞர்கள் ஓட்டிய கார் மோதியதில் படுகாயமடைந்த மருத்துவ மாணவி பிரியங்கா உயிரிழந்தார். ஹைதராபாத்தில் உடற்கூராய்வு நிறைவடைந்த நிலையில், அவரது உடல், குடும்பத்தினரால் தெலங்கானாவில் உள்ள சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cly5xwx09j0o




