டிஜிட்டல் செய்தி ஊடகமான '4பிஎம்'-க்காக பணியாற்றும் இரு பெண் பத்திரிகையாளர்கள், டெல்லி காவல்துறை தங்களைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். தங்களது 'முஸ்லிம்' அடையாளம் காரணமாகவே தாங்கள் குறிவைக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் ரேகா குப்தா பங்கேற்ற நிகழ்ச்சி தொடர்பான வீடியோவை அவர்கள் பதிவு செய்துகொண்டிருந்தபோது, போலீசார் அவர்களிடம் கேள்வி எழுப்பத் தொடங்கியதாக பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cm274891px1o




