மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் உள்ள ஒரு தடுப்பணையின் தூண்களை தாண்டி பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், ஆபத்தான முறையில் குதித்து கடக்கும் காணொளி கடந்த வாரம் சமூக வலைதளங்களில் வைரலானது. பாலோஹ் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் உயிரைப் பணயம் வைத்து இந்த தடுப்பணையை கடக்கும் காட்சிகள் வெளியாகியதைத் தொடர்ந்து, உள்ளூர் நிர்வாகம், மாநில அரசு மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆகியவை உடனடியாக நடவடிக்கையில் இறங்கின. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/c98vm3peey2o




