சென்னை, தந்தையை இழந்த மெஸ்ஸிக்கு ரொனால்டோ ஆறுதல் கூறி இருக்கிறார். காலமானார் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி தனது 68-வது வயதில் உடல்நலப் பிரச்சினை காரணமாக காலமானார். மருத்துவமனையில் சிகிச்சை ஜோர்ஜ் மெஸ்ஸி கடந்த சில மாதங்களாக உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தநிலையில், கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். மெஸ்ஸிக்கு ரொனால்டோ ஆறுதல் இந்நிலையில், தந்தையை இழந்து சோகத்தில் இருக்கும் லியோனல் மெஸ்ஸிக்கு, போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆறுதல் தெரிவித்துள்ளார். தந்தையை இழந்த கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு ரொனால்டோ ஆறுதல்#LionelMessi — Thanthi TV (@ThanthiTV) August 12, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/football/ronaldo-consoles-messi-over-the-loss-of-his-father




