பட மூலாதாரம், Macarena Fuentes-Guajardo சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்ட போதிலும், நியாண்டர்தால் மனிதர்கள் இன்னும் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்துவதிலும், செய்திகளில் இடம்பிடிப்பதிலும் தங்களது புகழை தக்க வைத்துள்ளனர் ஒரு காலத்தில் நாமும் நியாண்டர்தால்களும் இந்த பூமியைப் பகிர்ந்து வாழ்ந்தோம். மனிதர்களின் பரிணாம வளர்ச்சியில் நெருங்கிய உறவினர்களான அவர்கள் சுமார் 4 லட்சம் ஆண்டுகள் வாழ்ந்தனர். அவர்களின் மரபணு பாரம்பரியம் இன்றும் நம்மைச் சூழ்ந்திருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/cy9yzzpjl2ro




