மும்பை, மத்திய கிழக்கில் நிலவி வந்த போர் பதற்றத்தால் கடந்த மாதம் கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை தற்போது ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, வாரத்தின் முதல் நாளான இன்று (06-07-2026 - திங்கட்கிழமை) இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. ஏற்றத்துடன் பங்குச்சந்தை அதன்படி, 166 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 24 ஆயிரத்து 438 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 451 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 58 ஆயிரத்து 388 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 137 புள்ளிகள் உயர்ந்த பின் நிப்டி 27 ஆயிரத்து 10 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 574 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 78 ஆயிரத்து 399 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 48 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 14 ஆயிரத்து 592 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 616 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 66 ஆயிரத்து 63 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/business/today-stock-market-news-tamil-on-06-07-2026




