மும்பை, இந்திய பங்குச்சந்தை இன்று (04-08-2026 - செவ்வாய்கிழமை) சரிவுடன் வர்த்தத்தை நிறைவு செய்தது. பங்குச்சந்தை சரிவு அதன்படி, 159 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 614 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 340 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 57 ஆயிரத்து 907 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 139 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 844 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 210 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 78 ஆயிரத்து 428 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 26 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 14 ஆயிரத்து 871 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 60 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 65 ஆயிரத்து 319 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/business/indian-stock-market-decline-todays-status-3




