வடக்கு லண்டனைச் சேர்ந்த தனிநபர் பயிற்சியாளரான மாரியோஸ், மோசமான நாட்களில் 14 மணிநேரத்திற்கு மேலாகத் தனது போன் திரையைப் பார்த்துக்கொண்டே இருப்பார் (இன்ஸ்டாகிராம் தான் தனக்குக் கூடுதல் பாதிப்பைத் தருவதாக அவர் கூறுகிறார்). ஆனால் இப்போது, தனிமையின் காரணமாகவே இந்த அடிமைத்தனம் ஏற்பட்டதாக அவர் கருதுவதால், அதை முறியடிக்க 12 அமர்வுகளைக் கொண்ட தனியார் சிகிச்சை முறையை அவர் முயற்சித்து வருகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/clyep9g88j7o




