தமிழ்நாட்டு அரசியலில் மட்டுமல்லாது, இந்திய அரசியலிலும் முக்கிய அங்கம் வகித்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. சினிமாவில் அவருடைய எழுத்துப் பணி அரசியலுடன் இணைந்தே வளர்ந்தது. 1947-ஆம் ஆண்டில் ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ராஜகுமாரி படத்தில் வசனகர்த்தாவாக தொடங்கிய அவரின் கலைப்பயணம் அபிமன்யு, மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, மணமகள் என வளர்ந்தது. 1952-ஆம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தில் அவருடைய வசனங்கள் பெரும் புகழை பெற்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.bbc.com/tamil/articles/c3ekd4nenpyo




