ஜெர்மனியின் மிகப் பரபரப்பான விமான நிலையமான ஃபிராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் ஏற்பட்ட அரிய மலேரியா பரவல் ஏற்பட்டது. கொசுக்களால் பரவும் இந்தக் கடுமையான நோய்த்தொற்றுக்கு ஆளான ஆறு ஊழியர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்தக் கொசுக்கள் விமானம் ஒன்றின் மூலம் ஜெர்மனியின் மிகப் பரபரப்பான விமான நிலையத்துக்குள் வந்திருக்கலாம் என்று ஜெர்மன் பொது சுகாதார அதிகாரிகள் கருதுகின்றனர். இதனால் ஏற்பட்ட நோய்ப்பரவல் முதன்முதலாக ஜூலை மாதத்தில் கண்டறியப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cp8de6xnwr7o




