இந்தியாவில் கடந்த சில மாதங்களாக சர்க்கரை விலை வேகமாக உயர்ந்து வருகிறது. ராய்ட்டர்ஸ் செய்தி முகமை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த மாதத்தில் மட்டும் இந்தியாவில் சர்க்கரை விலை 20% உயர்ந்துள்ளது. இந்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, ஆகஸ்ட் 20 அன்று சில்லறை சந்தையில் சர்க்கரையின் விலை கிலோ ரூ.55.7 ஆக இருந்தது. அதே அறிக்கை, ஒரு மாதத்திற்கு முன்பு சர்க்கரை விலை கிலோ ரூ.48.18 ஆக இருந்ததாகவும், 2025 ஆகஸ்ட் 20 அன்று அதன் விலை கிலோ ரூ.46.3 ஆக இருந்ததாகவும் கூறுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/ckg97kn4g9vo




