நேபாளத்தில் ரசுவா மாவட்டத்தில் உள்ள இந்த கிராமத்திற்கு, போட்டிகோஷி-திரிசூலி பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் வெவ்வேறு வகையான துயரங்களைக் கொண்டு சேர்த்துள்ளது. ஒருபுறம், அந்த பயங்கரமான வெள்ளத்தில் தங்கள் விளைநிலங்களையும் உறவினர்களையும் இழந்து நிற்கும் மக்களின் வலி உள்ளது. மறுபுறம், வெள்ளத்தில் தங்கள் சொந்தங்களை இழக்கவில்லை என்றாலும், நிலங்கள் தப்பியுள்ள நிலையில் என்ன செய்வதென்று அறியாமல் தவிக்கும் மக்களின் கவலை உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c3d71nrezg7o




