நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) அறிவித்த போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த ஜூலை 20-ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். மேலும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளும் வீசப்பட்டன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cj032dy9r11o




