திஹாமாவின் தெற்குப் பகுதிகள் முழுவதும் ஹூத்திகள் கிளர்ச்சியாளர்கள் மின்னல் வேகத்தில் முன்னேறியிருப்பது பெரும்பாலான பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிகிறது. திஹாமா என்பது ஏமனின் வறண்ட கடலோர சமவெளி. சமீப காலம் வரை, ஹூத்திகளுக்கு எதிரான கூட்டணியான 'நேஷனல் ரெசிஸ்டன்ஸ்', ஏமனின் செங்கடல் கடற்கரையில் கணிசமான பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆனால், சில நாட்களுக்குள் அந்தப் பகுதிகளில் பெரும்பாலானவை ஹூத்திகளின் வசம் சென்றுவிட்டன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cgjqd2418pgo




