புதுடெல்லி, இரானி கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ரெஸ்ட் ஆப் இந்தியா அணியின் 15 வீரர்கள் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் கேப்டனாகவும், சர்பராஸ் கான் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சனத் சங்வான், ஷிகர் மோகன், சுதீப் கராமி, சர்பராஸ் கான், ஸ்மரன் ரவிச்சந்திரன் ஆகியோர் பேட்டிங் வரிசையில் இடம்பிடித்துள்ளனர். மனவ் சுதார், சாரன்ஷ் ஜெயின், ஆகாஷ் தீப், முகேஷ் குமார், முகேஷ் சவுத்ரி ஆகியோர் பந்துவீச்சு துறையில் இடம்பெற்றுள்ளனர். ரெஸ்ட் ஆப் இந்தியா அணி: ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), சனத் சங்வான், ஷிகர் மோகன், சுதீப் கராமி, சர்பராஸ் கான் (துணைக் கேப்டன்), ஸ்மரன் ரவிச்சந்திரன், மனவ் சுதார், சாரன்ஷ் ஜெயின், ஆகாஷ் தீப், முகேஷ் குமார், முகேஷ் சவுத்ரி, ஆர்யன் ஜூயல் (விக்கெட் கீப்பர்), ஆர்யன் பாண்டே, அனுகுல் ராய், ஆயுஷ் தோசேஜா. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/irani-cup-rest-of-india-squad-announced-rishabh-pant-appointed-captain




