காஸாவில் பாலத்தீனக் குழந்தைகளை இஸ்ரேல் திட்டமிட்டும், வேண்டுமென்றே குறிவைத்தும் தாக்கியுள்ளது என்றும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காஸாவில் பாலத்தீன மக்களின் எதிர்காலத்தையும் அவர்களின் இருத்தலையும் அழிப்பதே இந்தத் தாக்குதல்களின் நோக்கம் என்று ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த அறிக்கையை இஸ்ரேல் நிராகரித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c8e22r98njko




