பட மூலாதாரம், Stu Forster/Getty Images பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது ரிஸ்வானுக்கு எதிராக தேசிய சைபர் குற்றப் புலனாய்வு முகமை (National Cyber Crime Investigation Agency - (NCCIA)நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூர் உயர் நீதிமன்றம், தள்ளுபடி செய்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c6y9zgrq2z7vo




