மும்பை, வாரத்தின் இறுதிநாளான இன்று (10.07.2026 - வெள்ளிக்கிழமை) இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. பங்குச்சந்தை உயர்வு அதன்படி, 244 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 24 ஆயிரத்து 206 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 793 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பேங்க் நிப்டி 58 ஆயிரத்து 45 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 348 புள்ளிகள் அதிகரித்த பின் நிப்டி 26 ஆயிரத்து 831 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 827 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 77 ஆயிரத்து 569 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 166 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 14 ஆயிரத்து 820 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 898 புள்ளிகள் அதிகரித்த பேங்க் எக்ஸ் 65 ஆயிரத்து 687 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/business/today-stock-market-news-tamil-on-10-07-2026




