அலாஸ்காவின் பெரிங் கடலின் கடும் குளிரான நீரில் கவிழ்ந்த படகின் மீது சுமார் 2 நாட்கள் அமர்ந்திருந்த 15 வயது சிறுவன் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். குடும்பத்தினர் டெரெக் பார்க்கர் அக்னாங்கா என அடையாளம் தெரிவித்துள்ள அந்தச் சிறுவன், அந்தப் படகில் இருந்தவர்களில் உயிர் பிழைத்த ஒரே நபர் ஆவார். இந்தச் சம்பவத்தில் அவரது மூத்த சகோதரரும், உறவினர் ஒருவரும் உயிரிழந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/cg591p42qnzo




