நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக பேங்க் ஆப் இந்தியா உள்ளது. மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த வங்கியில் அப்ரெண்டீஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றிய விவரங்கள் பின்வருமாறு; பணி நிறுவனம்: பேங்க் ஆப் இந்தியா (பி.ஓ.ஐ) காலி பணி இடங்கள்: 779 பதவியின் பெயர்: கிரிடிட் ஆபீசர் கல்வி தகுதி: ஏதேனும் பட்டப்படிப்பு, எம்.பி.ஏ., சி.ஏ./சி.எம்.ஏ.-ஐ.சி.டபிள்யூ.ஏ./சி.எஸ்./சி.எப்.ஏ. வயது: பதவியின் தன்மைக்கேற்ப வயது வரம்பு மாறுபடும். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 15 ஆண்டுகள் வரை (மாற்றுத்திறனாளிகள் உள்பட) வயது தளர்வு உண்டு. தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல். விண்ணப்பிக்க கடைசி தேதி: 20-7-2026 கூடுதல் விவரங்களுக்கு: முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/education-and-employment/jobs-at-bank-of-india-779-vacancies-how-to-apply




