எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள விவரங்கள் சங்கடத்தை ஏற்படுத்தலாம் நான்கு சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வழக்கில், திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை 47 வயதான மதபோதகர் எஸ். ஆபிரகாமுக்கு நான்கு மரண தண்டனைகள் மற்றும் 52,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன், பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகளுக்கும் தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.bbc.com/tamil/articles/cq89lepdnx9o




