நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 939 ஆக உயர்ந்துள்ளது. திரிசூலி நதிக்கரையோரத்தில் சேறும் மண்ணும் நிரம்பியிருக்கும் பரந்த சுரங்க கட்டமைப்பில் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது. அவர்களது குடும்பத்தினர் தங்களது அன்புக்குரியவர்கள் உயிருடன் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.bbc.com/tamil/articles/c5ywd83vly8o




