சென்னை, சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது:- சென்னையில் நாளை (07.07.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன் விபரம்; ரெட்ஹில்ஸ் புதுநகர் 3 மற்றும் 5-வது தெரு, நாரவாரிகுப்பம், தர்காஸ் சாலை, கோமதியம்மன் நகர், ஜே.ஜே.நகர், தீர்த்தகரயாம்பட்டு, பால விநாயகர் நகர், விவேக் அக்பர் அவென்யூ, பாடியநல்லூர், ஆர்.ஜே.என். காலனி, கும்மனூர், ஜெயதுர்கா நகர், பாலவாயல், மனிஷ் நகர், கண்ணம்பாளையம், சென்றம்பாக்கம், சிருங்காவூர், பெருங்காவலூர், புதுநகர், பாலாஜி கார்டன், ஆரன் உல்லாச சிட்டி, சோத்துப்பாக்கம் சாலை, நியூ ஸ்டார் சிட்டி, கள்ளிகுப்பம், அழிஞ்சிவாக்கம், வடகரை, மகாராஜா நகர், எம்.எச். சாலை, விஷ்ணு நகர், திரு.வி.க நகர், டி.என்.கே நகர், அன்பு நகர், விளாங்காடுபாக்கம், மல்லிமா நகர், டி.எச். நெடுஞ்சாலை, ஆலமரம், காந்தி நகர், ஆசிதம்பி தெரு. திருவான்மியூர் சாஸ்திரி நகர் கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு மாட வீதி, பாரதிதாசன் தெரு, ஈ.சி.ஆர், லலிதா கார்டன், குப்பம் கடற்கரை சாலை, மேற்கு டேங்க் தெரு, சந்நதி தெரு, மேட்டு தெரு. தாம்பரம் கடப்பேரி மெப்ஸ் ஏரியா, மௌலானா நகர், சிங்காரவேலன் தெரு, திருநீர்மலை பிரதான சாலை, ரங்கநாதபுரம், காதர் பாய் தெரு, கண்ணன் தெரு, ஜி.எஸ்.டி. சாலையின் ஒரு பகுதி, ரமேஷ் நகர், ஆர்.வி. கார்டன், துரைசாமி பிள்ளை தெரு, எம்.ஆர். திரையரங்கம், முடிச்சூர் சர்வீஸ் சாலை, ஜட்ஜ் காலனி, கார்ப்பரேஷன், மார்க்கெட் ஏரியா, கார்ப்பரேஷன். தெரு, காந்தி சாலை, வள்ளுவர் குருகுலம். பல்லாவரம் பாத்திமா நகர், முத்துசாமி நகர், ஓம் சக்தி நகர், பஜனை கோவில் தெரு, நன்மங்கலம் பிரதான சாலை, சாய் அவென்யூ, பாலசுப்ரமணியன் தெரு, கண்ணம்மாள் நகர், பெரிய தெரு, வேம்புலியம்மன் நகர், தனலட்சுமி தெரு, ஏஜிஎஸ் காலனி, ஏகே நகர், பவானி நகர், போஸ்டல் நகர், பெல் அவென்யூ, நாயுடு தெரு, ராதா நகர் பிரதான சாலை மற்றும் திருமுருகன் தெரு. முகலிவாக்கம் ஷாந்தி நகர், சபரி நகர், சுபஸ்ரீ நகர், குமுதம் நகர், கார்த்திக் பாலாஜி நகர், சந்திரா நகர், லலிதாம்பாள் நகர், ஆதிகேசெவேன் நகர், ஆறுமுகம் நகர், திருவள்ளுவர் நகர், எஸ்.எஸ். கோவில் தெரு, ஈஸ்வரன் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு, காசா கிராண்ட் உட்டோப்பியா ப்பேஸ் 1 மற்றும் 2-வது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-to-experience-power-outages-tomorrow-2




