மகாராஷ்டிராவில் அமராவதி மாவட்டத்தின் தொலைதூரப் பகுதியான மெல்காட் பகுதியில் உள்ள டோமா கிராமத்தில் அமைந்துள்ள பழங்குடியின மாணவர்களுக்கான ஆசிரமப் பள்ளி, பேய் நடமாட்டம் இருப்பதாகப் பரவிய வதந்திகளால் முற்றிலும் அமைதியாகியுள்ளது. அந்த அச்சத்தின் காரணமாக, ஆசிரமப் பள்ளியில் பயின்ற 606 மாணவர்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இவர்களில் 263 சிறுவர்களும் 343 சிறுமிகளும் அடங்குவர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.bbc.com/tamil/articles/ckgw5d73jjpo




